நாகலாந்தில் குழப்பம் ஏற்பட்டவுடன், ஆளுனர் ரவி தமிழ் நாட்டிற்கு அனுப்பி...



நாகலாந்தில் குழப்பம் ஏற்பட்டவுடன், ஆளுனர் ரவி தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கே வந்தவுடன் நாகலாந்து அமைதிப்பேச்சு சுமூகமாக முடிந்து, மக்கள் பெருமூச்சு விட்டனர். தமிழ் நாட்டிலும் அந்த நிம்மதிப்பெருமூச்சு வர ஆளுனர் மாற்றப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

சொல்லிட்டாங்க...

சிம்புவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி.. பேட்டியில் உளறிக் கொட்டிய பிரபலம்

தீவிர ரசிகைக்காக ரோஜா சீரியல் அர்ஜுன் செய்த நெகிழ வைக்கும் செயல் - வைரல் வீடியோ.!