"இது ரொம்ப தப்புங்க.. இனிமேல் இப்படி செய்யாதீங்க!" ரஷ்யா அனுப்பிய பரபர மெசேஜ்! ஏன் தெரியுமா



International

oi-Vigneshkumar

மாஸ்கோ: உக்ரைன் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்யா நேரடியாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

உக்ரைன் போர் கடந்த பிப். இறுதி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாதங்களுக்கு மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உக்ரைன் போர் காரணமாகப் பல லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த வீட்டையும் வாழும் பகுதிகளையும் விட்டும் வெளியேறி உள்ளனர்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Cheddar Cheese Coins

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள்...