தமிழகத்தில் இன்று (14-05-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!


தமிழகத்தில் இன்று (14-05-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (14-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம்: 

நாகர்கோவில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மீனாட்சிபுரம் துணைமின் நிலையத்தில் புதிய மின்மாற்றி மாற்றம் செய்வதற்கு மீனாட்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாற்று வழி மூலமாக மின்னோட்டம் செய்ய அவசர பணிகள் நடைபெறுகிறது. 

இதன் காரணமாக (14-ந்தேதி) காலை 10 மணி முதல் 3 மணி வரை வேட்டாளி அம்மன் கோவில் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதிகள் (வெள்ளாளர் காலனி, ஆர்.பி.புரம், தங்கம்மாள் தெரு) பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Cheddar Cheese Coins

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள்...